‘இந்தியா, வேகமாக மின்னணு மயமாகி வருவதால், அடுத்த, 10 ஆண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 6 லட்சம் கோடி டாலராக உயரும்’ என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான, மார்கன் ஸ்டான்லி, ‘இந்திய மின்னணு துறையின் பரவலாக்கம் மற்றும் பல லட்சம் கோடி டாலர் வாய்ப்பு’ என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.