Friday, 29 September 2017

அடுத்த 10 ஆண்டுகளில்... மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 6 லட்சம் கோடி டாலராக உயரும்

‘இந்­தியா, வேக­மாக மின்­னணு மய­மாகி வரு­வ­தால், அடுத்த, 10 ஆண்­டு­களில், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி மதிப்பு, 6 லட்­சம் கோடி டால­ராக உய­ரும்’ என, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.சர்­வ­தேச நிதிச் சேவை நிறு­வ­ன­மான, மார்­கன் ஸ்டான்லி, ‘இந்­திய மின்­னணு துறை­யின் பர­வ­லாக்­கம் மற்­றும் பல லட்­சம் கோடி டாலர் வாய்ப்பு’ என்ற ஆய்­வ­றிக்­கையை வெளி­யிட்டு உள்­ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.