ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் சேமிப்புக் கணக்குகள் மீதான குறைந்தபட்ச இருப்புத் தொகை மீதான வரம்பைக் குறைத்தது.
மெட்ரோ நகரங்கள் மற்றும் பெறு நகரங்களில் ஒரே அளவிலான குறைந்தபட்ச இருப்புத் தொகையினை அளிக்க எஸ்பிஐ வங்கி முடிவு செய்துள்ளது.
மினிமம் பேலன்ஸ் குறைப்பு
எனவே இனி மெட்ரோ மற்றும் பிற நகர்ப்புற எள்பிஐ வங்கி கிளைகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் 3,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை ஒவ்வொரு மாதமும் வைத்து இருந்தால் போதும். இதற்கு முன்பு 5,000 ரூபாயாக இருந்தது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.