இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. ரூபாயின் மதிப்பு சரிவு, ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் ஆரம்பமான நிலையில் அந்த சரிவு நாள் முழுக்க நீடிக்க, இறுதியில் பங்குச்சந்தைகள் சரிவுடனே முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 26.87 புள்ளிகள் சரிந்து 31,599.76-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 1.10 புள்ளிகள் சரிந்து 9,871.50-ஆகவும் முடிந்தன.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.