Saturday, 14 October 2017

கோடிகளை மிச்சமாக்கிய ஆதார் திட்டம்!

ஆதார் திட்டத்தால் அரசுக்கு ரூ.59,000 கோடி வரையில் மிச்சமாகியுள்ளதாக நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ஆதார் திட்டத்தில் சுமார் 100 கோடி மக்கள் இணைக்கப்பட்டுள்ளனர். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட இத்திட்டமானது தற்போதைய மோடி அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆதார் திட்டத்தை வடிவமைத்தவரும் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமுமான இன்ஃபோசிஸின் தலைவருமான நந்தன் நிலேகனி ஆதார் திட்டத்தின் பயன்கள் குறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதிய ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்றபோது பேசினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.