ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த, ஆர்ஜியோ நிறுவனத்தின், 4ஜி – பியூச்சர் போனின் முன்பதிவு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: நிறுவனத்தின், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, 4ஜி – பியூச்சர் போனுக்கு, லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அளவிற்கு அதிகமானோர் பதிவு செய்துள்ளதால், ஆர்ஜியோ போனுக்கான முன்பதிவு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. மீண்டும், முன்பதிவு துவங்கும் போது, வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆக., 24ல், ஆர்ஜியோ போனுக்கான முன்பதிவு துவங்கிய சில மணி நேரத்தில், 40 லட்சத்திற்கும் அதிகமானோர், ஆர்ஜியோ வலைதளத்தில், 500 ரூபாய் செலுத்தி, முன்பதிவு செய்தனர். ஒரே சமயத்தில், லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்ததால், ஓரிரு முறை வலைதளம் முடங்கியது. தற்போது, தற்காலிகமாக, முன்பதிவு நிறுத்தப்பட்டு உள்ளது. ஆர்ஜியோ போன் வினியோகம், செப்., இரண்டாவது வாரத்தில் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: நிறுவனத்தின், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, 4ஜி – பியூச்சர் போனுக்கு, லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அளவிற்கு அதிகமானோர் பதிவு செய்துள்ளதால், ஆர்ஜியோ போனுக்கான முன்பதிவு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. மீண்டும், முன்பதிவு துவங்கும் போது, வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆக., 24ல், ஆர்ஜியோ போனுக்கான முன்பதிவு துவங்கிய சில மணி நேரத்தில், 40 லட்சத்திற்கும் அதிகமானோர், ஆர்ஜியோ வலைதளத்தில், 500 ரூபாய் செலுத்தி, முன்பதிவு செய்தனர். ஒரே சமயத்தில், லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்ததால், ஓரிரு முறை வலைதளம் முடங்கியது. தற்போது, தற்காலிகமாக, முன்பதிவு நிறுத்தப்பட்டு உள்ளது. ஆர்ஜியோ போன் வினியோகம், செப்., இரண்டாவது வாரத்தில் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.