Friday, 29 June 2018

தினம் ஒரு குறள்

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால்.

மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால் ( உணவுப் பொருள்களை உண்டாக்கும) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.மு.வ

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.