Thursday, 14 June 2018

தினம் ஒரு குறள்

வேண்டுதல் வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு 
யாண்டும் இடும்பை இல.
       
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.